Saturday, 18 February 2017

இராஜ வசிய திலகம்


இராஜ வசிய திலகம்
கோரோசனை என்பது பசுமாட்டின் வயிற்றில் இருந்து எடுக்கும்ஒருவித பொருள். 
இந்த கோரோசனையை -வெள்ளிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமைகளில்- தேனிலும்
திங்கள்-வியாழக்கிழமைகளில் நெய்யிலும்,
செவ்வாய்-பதன் கிழமைகளில் பலிலும்,
சனிக்கிழமைகளில் தயிரிலும் இழைத்து நெற்றியில் திலகமிட்டுச் செல்ல தேவர் முதல் யாவரும் வசியமாகி வணங்குவார்கள்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்

குறிசொல்லும் "மை"


குறிசொல்லும் "மை"
கருஞ்சீலை, நின்றிடம்தீய்ந்த மூலி, ஆடையொட்டி வேரு ஆகியவற்றை ஐங்கோலத் தைலம் விட்டு மைபோல அரைத்து ஆஞ்சநேயரை தியானம் செய்து அந்த மையினை நெற்றியிலிட்டு அஞ்சனாதேவி புத்திரா! வாயுமைந்தா! வல்லபா" அனுமந்தா! ராமதூதா! நீ வந்து குறி சொல்லு ' என்று மந்திரம் கூறி மையை திலகமிட முக்காலத்தையும் குறி சொல்லலாம். 
உன்னிடம் குறிகேட்பவர்கள் உன்னை புகழ்ந்து பேசுவார்கள்..இதற்கு ஆஞ்சனேயர் யந்திரம் கண்டிப்பாக வைத்து வழிபட வேண்டும்.
குறி சொல்லும் மை மற்றும் ஆஞ்சனேயர் யந்திரத் தகடு கிடைக்கும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்

கண் திருஷ்டி நீங்க



கண் திருஷ்டி நீங்க கிராமங்களில் செய்யப்படும் எளிய பரிகாரங்கள்
கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்...கிராமங்களில் இதனை எப்படி கழிக்கிறார்கள் என பார்ப்போம்..
இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும்..ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்...கிராமங்களில் இதனை எப்படி கழிக்கிறார்கள் என பார்ப்போம்..
சிலர் கல் உப்பு கொஞ்சம் எடுத்து தலையை 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடுவார்கள்..பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வேஷ்டி துணி சிறிது கிழித்து திரி செய்து திரியை தலை முதல் கால் வரை வலது புறம் தடவி மற்றொரு திரியை இடதுபக்கமாக தடவி அதனை சுவர் ஓரமாக வைத்து எரிய விடவும்...குழந்தை அழாமல் தூங்கி விடும்.
குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெரு மண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும்..இது கண் திருஷ்டியை போக்கும். இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்..
நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் பெளர்ணமியில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம். வளர்பிறை வெள்ளிக்கிழமையில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்கவிடலாம்...வாசலுக்கு மேல்...ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்...செவ்வாய் கிழமையில் இதை செய்யலாம்..!! சிலர் படிகாரக்கல், வெள்ளெருக்கு வேர், மருதாணிக்கட்டை சேர்த்தும் தொங்க விடுவர்...
மூன்று வயது குழந்தை வரை கன்னத்தில் கறுப்பு பொட்டு வைத்துவிடுவர்..இதுவும் கெட்ட கண் பார்வையை தடுக்கும்...நாமும் வெளியே செல்லும்போது கறுப்பு பொட்டு சிறிது வைக்கலாம்.. அந்த கறுப்பு பொட்டு ஹோம குண்டத்தில் எடுக்கப்பட்ட சாம்பலாக இருக்க வேண்டும். அதனை நெய்யில் கலந்து இட்டுக்கொள்ள வேண்டும்...வீட்டு நிலையில் வெள்ளி தோறும் மஞ்சள் சிறிது பூசி குங்குமம் இடவேண்டும்.. இது நோய்கிருமிகளை அண்டாமல் பாதுகாப்பது மட்டுமில்லாமல் கண் திருஷ்டியையும் போக்கும்....
கண் திருஷ்டி நீங்க யந்திரத் தகடு கிடைக்கும்.

அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்

Tuesday, 25 October 2016

வருடம் முழுதும் மகாலக்ஷ்மியின் அருள் கிட்ட தீபஒளி திருநாள் பரிகாரங்கள்

வருடம் முழுதும் மகாலக்ஷ்மியின் அருள் கிட்ட தீபஒளி திருநாள் பரிகாரங்கள்
இந்நாளில் குளிக்கும் நீரில் சிறிது பால் விட்டு குளித்து வர அதிர்ஷ்டம் சேரும்.
கொட்டை பாக்கினை சிகப்பு நூலால் சுற்றி லக்ஷ்மி தேவியின் கழுத்தில் மாலையாக அணிவிக்கவும். மறு நாளிற்கு மறு நாள் அதை கழற்றி வீட்டின் பண அறையில் வைத்து இருக்கவும்-மறு வருடம் தீபாவளி நாள் அதை ஓடும் நீரில் விட்டு புதிதாக அணிவிக்கவும்.
முதல் நாளே புதிய தென்னந்துடப்பம் வாங்கி வைத்து வீட்டை தீபாவளி நாள் முதல் அந்த துடைப்பத்தில் சுத்தம் செய்து வரவும்- இந்த நாளில் கோவில்களுக்கு பெருக்க தென்னந்துடப்பங்கள் தானமாய் தர லக்ஷ்மி தேவி மனம் குளிர்ந்து அருள் புரிவார்.
வீட்டில் பூஜிக்கும் பொழுது 11 கோமதி சக்கரம், 11 மஞ்சள் நிற சோழிகள், குங்குமப்பூ,மஞ்சள் கட்டை, சந்தன கட்டை மற்றும் வெள்ளி நாணயங்கள் வைத்து இன்னாளில் பூஜிக்க பொருள் வரவு மேம்படும்.
இந்நாளில் வீட்டின் வாயிலில் 7 கோமதி சக்கரங்களை சிறிய சிகப்பு பட்டு துணியில் கட்டி தொங்கவிட, எதிர்மறை சக்திகள்,கோளாறுகள் விலகி நன்மைகள் பெருகும்.
மீன்களுக்கு இந்நாளில் நாம் ஏற்கனவே கூறியுள்ளபடி, கோதுமை உருண்டைகள் போட்டு வரலாம்.
இந்நாளில்மாடுகள் மற்றும் குரங்குகளுக்கு அச்சு வெல்லம் கொடுத்து வருவது அளவற்ற நற்பயனை தரும்.
ஏழு முக ருத்திராட்சம் இந்நாளில் அணிய பணவரத்து இரட்டிப்பாகும்.
சிறிய சிகப்பு பட்டு நூலில் ஆல மர வேர் சிறிது வைத்து வீட்டு வாயிலில் இந்நாளில் கட்ட வீட்டினுள் மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும்.
மகாலட்சுமி தாயாரின் படம் அல்லது விக்ரகத்தின் முன் 6 மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து அதில் ஒவ்வொன்றிலும் ஒரு கிராம்பு மற்றும் ஒரு ஏலக்காய் சேர்த்து விளக்கேற்ற அடுத்த ஒரு வருடத்திற்கு நிரந்தர செல்வ செழிப்பு உண்டாகும்.
வீட்டின் வாயிலில் அசோக மர இலைகளை கட்டி தோரணமாய் தொங்கவிடுவது லக்ஷ்மியை நம் இல்லத்திற்கு வரவேற்பதாய் அமையும்.
இந்நாளில் பெண் குழந்தைகளுக்கு தங்களால் முடிந்த புத்தாடை எடுத்து தானம் செய்வது தேவியின் மனம் குளிர வழி செய்யும்.
பசுக்களுக்கு இந்நாளில் முடிந்த அளவு மஞ்சள் லட்டு கொடுத்து வர வாழ்கை இனிப்பாகும்.
அரச மரத்திற்கு பால் கலந்த நீரை இந்நாளில் ஊற்றுவது அளவற்ற நற்பயனை பெற்று தரும்.
முக்கியமாக இந்நாளிலும் மறு நாள் அமாவாசை நாளிலும் கண்டிப்பாக அசைவம் தவிர்ப்பது அடுத்து வரும் ஒரு வருடத்திற்கு சிக்கல்கள் இல்லா வாழ்வு தரும்.
மறு நாள் இரவு (அமாவாசை) அரச மரத்தின் அடியில் ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைத்து திரும்பி பார்க்காமல் வீடு சேர்ந்து கால்களை அலம்பி வீட்டினுள் செல்லவும்.
மறு நாள் அமாவாசை அன்று மாலை 5.40 முதல் 7.30 வரை மகாலட்சுமி தேவியை பூஜிப்பது ஒரு வருடம் பூஜித்த பலனை பெற்று தரும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்

Saturday, 20 August 2016

இழந்த செல்வம்,சொத்து,புகழை திரும்ப பெற


இழந்த செல்வம்,சொத்து,புகழை திரும்ப பெற:
வராகி அம்மனுக்கு,8 சனிக்கிழமைகள் காலை மணி 6 முதல் 7 க்குள் அல்லது இரவு மணி 8 முதல் 9 க்குள்,கருநீலத் துணியில் சிறிது வெண்கடுகை முடிந்து,மண் அகலில் இட்டு நல்லெண்ணைய் ஊற்றி தீபம் ஏற்றிட வழிபட இழந்த செல்வம்,சொத்து,புகழை திரும்ப பெறலாம்.
கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலே வராகி படத்தின் முன்பு தீபம் ஏற்றலாம்.

Wednesday, 20 July 2016

தரித்திர நிலை நீங்கிட தாந்த்ரீக எண் யந்திரம்:


தரித்திர நிலை நீங்கிட தாந்த்ரீக எண் யந்திரம்:கடன் தொல்லை,ஏழ்மை நிலை.தரித்திர நிலை,வேலையின்மை போன்றவற்றால் துன்புறுபவர்கள்,இந்த யந்திரத்தை நியமன விதிப்படி வரைந்து மந்திர உருவேற்றி,வீட்டின் பூசை அறை,பாக்கெட்,பர்சில் அல்லது தாயத்தாக அணிந்து கொள்ள மேற்கண்டவை அனைத்தும் விலகி செல்வ செழிப்பு ஏற்படும்,வாஸ்து குறைபாடும் விலகும்.பூஜித்த யந்திரம்,தாயத்து தேவைக்கு தொடர்பு கொள்க,அருள் வாக்கு ஜோதிடர்காளி தேவியம்மன்போன்:9994741997ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்


சிதம்பர சக்கரம்:
சித்தம் ஆகாசத்தோடு இனையும்போது அதுவே சிதம்பரம்,இந்த சக்கரத்தில் பஞ்சாட்சர மந்திரம் சுழற்சி முறையில் நமக்கு இடமிருந்து வலமாக வந்து கொண்டே இருக்கும்,சுத்தமான செப்புத்தகட்டில்,சக்கரத்தை யந்திர நியமன விதிப்படி கீறி,மந்திரம் செபித்து ஆராதிக்க வேண்டும்.பாலில் சிறிது மஞ்சள் பொடியை கலந்து சக்கரம் மேல் பூசி மையத்தில் குங்குமம் இட்டு வெள்ளை மலர்கள் சாற்றி தூபம் காட்டியபின் தங்களின் கோரிக்கைகளை நினைத்து தியானம் செய்து வர விரைவில் நிறைவேறும்.மேலும் ஆன்மீக சிந்தனை தந்து சித்த ஆற்றலை பெருக்கும்,சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும்.
பூஜிக்கப்பட்டு,சக்தியூட்டிய சிதம்பர சக்கரம் தேவைப்படுவர்கள் அணுகவும்.