அருள் வாக்கு கேட்க,முத்து குறி பார்க்க,சித்தர்களின் ஆருட பிரசன்னம் பார்க்க,வெற்றிலை பிரசன்னம் பார்க்க, சகல பிரச்சினைகளுக்கும் பரிகாரம் செய்ய,தீர்வு காண அணுகலாம். அருள் வாக்கு ஜோதிடர், காளி தேவியம்மன், போன்:9994741997, 9952230991. email:sreesreekalidevi@gmail.com
Wednesday, 20 July 2016
சிதம்பர சக்கரம்:
சித்தம் ஆகாசத்தோடு இனையும்போது அதுவே சிதம்பரம்,இந்த சக்கரத்தில் பஞ்சாட்சர மந்திரம் சுழற்சி முறையில் நமக்கு இடமிருந்து வலமாக வந்து கொண்டே இருக்கும்,சுத்தமான செப்புத்தகட்டில்,சக்கரத்தை யந்திர நியமன விதிப்படி கீறி,மந்திரம் செபித்து ஆராதிக்க வேண்டும்.பாலில் சிறிது மஞ்சள் பொடியை கலந்து சக்கரம் மேல் பூசி மையத்தில் குங்குமம் இட்டு வெள்ளை மலர்கள் சாற்றி தூபம் காட்டியபின் தங்களின் கோரிக்கைகளை நினைத்து தியானம் செய்து வர விரைவில் நிறைவேறும்.மேலும் ஆன்மீக சிந்தனை தந்து சித்த ஆற்றலை பெருக்கும்,சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும்.
பூஜிக்கப்பட்டு,சக்தியூட்டிய சிதம்பர சக்கரம் தேவைப்படுவர்கள் அணுகவும்.
இருக்கும் இடம் செல்வ வசியம் பெற பரிகாரம்:
இருக்கும் இடம் செல்வ வசியம் பெற பரிகாரம்:
இருக்கும் இடம்/தொழில் ஸ்தாபனத்தில் வடகிழக்கு பகுதியில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விட்டு அதில் சிறிது பச்சைக்கற்பூரம்,கையளவு துளசி இலைகளை போட்டு மூடி வைத்துவிடவும்.இதை 3 நாட்கள் முடிந்ததும் இலைகளை எடுத்து களைந்து விட்டு அந்த நீரை வீடு,இடம்,தொழில் ஸ்தாபனங்களில் தெளித்து வர அந்த இடம் செல்வ வசியத்திற்குட்பட ஆரம்பிக்கும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
Tuesday, 19 July 2016
பஞ்சாட்சர மந்திரம் மூன்று விதம்:
பஞ்சாட்சர மந்திரம் மூன்று விதம்:
1)ஸ்தூல பஞ்சாட்சரம்- நமசிவய,ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து "ஓம் நமசிவய" என்று உச்சரிப்பதே சிறப்பாகும்.இம்மந்திரத்தில் சித்தியடைவதால் பஞ்சபூதங்களும்,ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும்.எவ்வயதுனரும்,இல்லத்தார்களும் செபிக்கலாம்.
2)சூட்சம பஞ்சாட்சரம்- சிவயநம,இது சிவனின் 5 முகங்களை ஒருங்கினைத்த முழுமையான மந்திரஸ்வரூபம் ஆகும்.துறவிகளும்,ஆன்மீகவாதிகளும் மட்டுமே செபிக்கலாம்,"ஓம் சிவயநம" என்று சிந்திப்போருக்கு அபாயம் இல்லை.
3)காரண பஞ்சாட்சரம்- சிவ சிவ இது பிறப்பு பதிவுகளை நீக்கவல்லது,உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டு ஞான நிலைக்கு இட்டு செல்லும்.ஞானியரும்,சித்தர்களும்,சாதுக்களும் செபிக்கலாம்."ஓம் சிவ சிவ ஓம்"
இவைகள் தான் சிவசித்தாந்த பஞ்சாட்சர மூல மந்திரங்கள்.
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்,
தொடர்புக்கு:9994741997
ஓம் சிவயநம
சர்வ வியாதிகள் நீங்க மந்திரம்:
சர்வ வியாதிகள் நீங்க மந்திரம்:
"ஓம் அங் நங் கிலி கிலி சுவாஹா" என்று 1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.
பின்னர் வலது கையில் அல்லது தாம்பூலத்தில் விபூதி பரப்பி அதில் "ஓம்" என எழுதி இம்மந்திரத்தை 108 உரு செபித்து அந்த விபூதியை நோய்வாய்ப்பட்டவருக்கு கொடுத்து அதை பூசியும் உண்டும் வர சொல்ல உடலில் உள்ள சகல நோய்களும் நீங்கி விடும்.மற்றவர்களும் பூசி வர சகல தோஷங்களும் நீங்கி நன்மை உண்டாகும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
தொழில் சிறக்க எளிய பரிகாரம்:
தொழில் சிறக்க எளிய பரிகாரம்:
தொழில் வியாபாரம் ஸ்தாபனங்களில் வேலையை ஆரம்பிக்கும் முன்,5 வெற்றிலை,4 கொட்டாம்பாக்கு இவைகளை உள்ளங்கையில் வைத்து குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு,"குருவடி சரணம்,திருவடி சரணம்" என்று 9 முற கூறி சுவாமி படத்தின் முன்பு வைத்து விட்டு வேலையை தொடங்குங்கள் தொழில் வியாபாரம் அனைத்தும் சிறக்கும்,லாபம் உண்டாகும்.இது கைகண்ட அனுபவ முறை.
தொழில் வியாபார வசிய யந்திரம்,வசிய மை,தாயத்து தேவைக்கு தொடர்பு கொள்க.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
kalideviamman.blogspot.com
மஹாலட்சுமியின் பரிபூர்ண அருளை பெற:
மஹாலட்சுமியின் பரிபூர்ண அருளை பெற:
தொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகள் மஹாலட்சுமி சன்னதிக்கு பிங்க் நிறம் இருக்கும் உடை அணிந்து சென்று கர்ப கிரக விளக்கிற்கு சுத்தமான நெய் வாங்கி கொடுத்து வழிபட்டு வர பணத்தடைகள் விலகி மஹாலட்சுமியின் பரிபூர்ண அருள் கிட்டும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
Friday, 15 July 2016
பண வரவு மிகுதியாக பரிகாரம்:
பண வரவு மிகுதியாக பரிகாரம்:
புதினா இலைகளை பர்சில் வைத்து,பணத்தை பர்சிலிருந்து எடுக்கும்போது இலைகளை பார்த்து வர பண வரவு உண்டாகும்.புதினா இலைகளை 3 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி விடவும்,இது கைகண்ட அனுபவ முறை,பலன் விரைவில் கிட்டும்.
குறிப்பு: லெதர் பர்சு மட்டுமே பயன்படுத்தவும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
காளி தேவியம்மன் மந்திராலயம்
வாலை பரமேஸ்வரி யந்திரம்:
வாலை பரமேஸ்வரி யந்திரம்:
மாந்திரீகத் துறை,ஜோதிட துறை,ஆன்மீக துறையில் இருப்பவர்கள் சித்தி செய்து கொள்ள வேண்டிய முதல் தெய்வம் ஆதிசக்தியின் வடிவம் 10 வயது சிறு பெண்குழந்தை வாலை தேவியே ஆகும்.
இவளை முறையாக 48 நாட்கள் விரதமிருந்து சித்தி செய்து கொண்டால் அநேக காரியங்கள் சாதிக்கலாம்.குறி சொல்லலாம்,முக்காலமும் சொல்லும் ஞானசக்தி கிடைக்கும்.ஜோதிட பிரசன்னம்,ஆலய பிரசன்னம் பார்ப்பவர்கள் இந்த தெய்வம் சொல்வதை கேட்டுதான் சொல்வார்கள்.
மூலமந்திரம்:"அரிஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா வாலைபரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி நமஹ நமஹ"
ஓம் வாலை சிங் வங் என் மனதிலும் வாக்கிலும் நின்று பேசு ஸ்வாஹா.
பூசை விதி:
இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் நியமன விதிப்படி எழுதி,தினமும் 1008 உரு வீதம் 48 நாட்கள் செபித்து பூசை செய்ய சித்தியாகும்.
இதனால் சகல காரியங்களையும் சாதிக்கலாம்,சாதகனுக்கு தன வசியம்,ஜன வசியம்,லோக வசியம் அனைத்தும் சித்திக்கும்.
பூஜிக்கப்பட்ட யந்திரம்,மந்திர தீட்சைக்கு தொடர்பு கொள்க.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
காளி தேவியம்மன் மந்திராலயம்
சகல ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி எண் யந்திரங்கள்:
சகல ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி எண் யந்திரங்கள்:
தாந்த்ரீக சாஸ்திரங்களில் பலவிதமான யந்திரங்கள் உள்ளன.அதில் மிக எளிமையான யந்திரங்கள் எண் யந்திரங்களே.
கீழே உள்ள யந்திரத்தை செம்பு தகட்டில் நியமன விதிப்படி எழுதி,யந்திரத்திற்கு 4 மூலைகளிலும் சந்தனம்,குங்குமம் வைக்கவும் பிறகு விளக்கேற்றி விளக்கின் பாதத்தில் யந்திரங்களை வைத்து செந்தாமரை அல்லது மல்லிகைப் பூக்களால் இதற்குரிய மந்திரத்தை 1008 உரு செபித்து அர்ச்சிக்க யந்திரம் உயிர் பெறும.
எண் 1 ல் உள்ள யந்திரத்தை பர்சிலும்,எண் 2 ல் உள்ள யந்திரத்தை பணப்பெட்டி,கேஷ் பாக்ஸ்,பீரோவில் வைத்து பூஜிக்க பண வரவு அதிகரிக்கும்,பண சேமிப்பு அதிகரிக்கும்,சகல அஷ்டஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
பூஜிக்கப்பட்ட சக்தியூட்டிய மகாலட்சுமி எண் யந்திரங்கள் தேவைக்கு தொடர்பு கொள்க.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
காளி தேவியம்மன் மந்திராலயம்
நீண்ட நாள்,துன்பங்கள் தடைகள் நீங்க பரிகாரம்:
நீண்ட நாள்,துன்பங்கள் தடைகள் நீங்க பரிகாரம்:
தினசரி செம்பு பாத்திரத்தில் குளித்து வர நீண்ட நாள்,துன்பங்கள் தடைகள் ஒரு முடிவுக்கு வரும்.மேலும் கங்கையில் குளித்த புண்ணியத்தை தரக்கூடியது செம்பு ஸ்நானம்,இது சிவபெருமான் ராவணனுக்கு உபதேசித்த ஒன்றாகும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
காளி தேவியம்மன் மந்திராலயம்
திருமூலர் அருளிய திருவம்பலச் சக்கரம்:
திருமூலர் அருளிய திருவம்பலச் சக்கரம்:
இறைவன் இறைவியோடு மந்திர வழிபாட்டி யந்திரத்தில் வீற்றிருக்கும் நிலையினை உணர்த்துவது திருவம்பலச் சக்கரம் ஆகும்.
மந்திர அரசாகிய சீபஞ்சாக்கரத்தில் அமைந்த சக்கரங்கள் பல.அவற்றுள் திருவம்பலச் சக்கரம் என்பது சித்தா சாயப்பெருவெளியில் ஆனந்தக் கூத்தாடும் அம்பல வாணப் பெருமான் அருட்சக்தியோடு மந்திர வடிவாய் நின்று நிலவும் யந்திரமாகும்.
இந்த யந்திரத்தை,நியமன விதிப்படி கீறி,குருவிடம் உபதேசம் பெற்று பூஜிக்க அஷ்டமாசித்துகளும்,அஷ்டகர்மங்களும் கைகூடும். நீயும் சித்தனவாய்,பக்தியும் முக்தியும்,சகலமும் சித்திக்கும் கிட்டும் என்கிறார் திருமூலர்.
பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டிய திருவலம்பலச் சக்கரம் தேவைக்கு தொடர்பு கொள்க,
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
காளி தேவியம்மன் மந்திராலயம்
வாகனங்களில் விபத்து ஏற்படாமல் இருக்க யந்திரம்:
வாகனங்களில் விபத்து ஏற்படாமல் இருக்க யந்திரம்:
இரண்டு சக்கர வாகனம்,மூன்று சக்கர வாகனம்,நான்கு சக்கர வாகனம்,அனைத்து வாகனங்களிலும் அடிக்கடி விபத்து ஏற்படுதல்,அதிக மெயிண்டனன்ஸ் செலவுகள் ஏற்படுவது,ப்ரேக் டவுன் ஆகுதல் போன்ற துன்பங்கள் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்ட அதீத சக்தி வாய்ந்த யந்திரத்தை செம்பு தகட்டில் வரைந்து,சாபநிவர்த்தி செய்து,பூசை செய்து வாகனங்களில் மாட்டிக் கொள்ள சிறப்பான பலன்களைத் தரும.
எங்களிடம்
வாகனங்களில் விபத்து ஏற்படாமல் இருக்க உதவும் எண் யந்திரம் கிடைக்கும்.
தொடர்புக்கு:
காளி தேவியம்மன் மந்திராலயம்,
போன்:9994741997
வியாபாரம் விருத்தி உண்டாக,கண்திருஷ்டி அகல
வியாபாரம் விருத்தி உண்டாக,கண்திருஷ்டி அகல:
வாழை பூவை வீடுகளின் முன்பு,வியாபார இடங்களின் முன்பு கட்டி வைத்து வாரம் ஒரு முறை மாற்றி வர கண்திருஷ்டி அகன்று வியாபாரம் விருத்தி அடையும்.வியாபார இடத்தின் உள்ளேயும் அனைவர்கள் பார்வை படும்படி வைக்கலாம்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
காளி தேவியம்மன் மந்திராலயம்
பத்ரகாளி வசிய எண் யந்திரம்:
பத்ரகாளி வசிய எண் யந்திரம்:
இந்த யந்திரத்தை வளர்பிறை பஞ்சமி திதியன்று தாமிரத் தகடு அல்லது வெள்ளித் தகடு இவற்றில் நியமன விதிப்படி கீறி,காளி பூசை செய்து பீஜ மந்திரத்தை லட்சம் உரு செபிக்க யந்திரம் உயிர் பெறும்.இதனை சுருட்டி வெள்ளித் தாயத்தில் அடைத்து கட்டிக் கொள்ள,ஏவல்,பில்லி,சூன்யம்,காத்து,கருப்பு,சத்துருக்கள்,எதிரிகள் தொல்லைகள் அனைத்தும் விலகும்.ஜோதிடத்துறையில் உள்ளவர்கள் அணிந்து கொள்ள வாக்கு சித்தியும்,முக்காலமும் குறிபாடும் வல்லமை கிட்டும்.
மேலும் நம்மை பாதுகாத்து சர்வ நற்காரியங்களையும் நடத்தி கொடுப்பாள் அன்னை பத்ரகாளி.
பூஜிக்கப்பட்ட பத்ரகாளி வசிய எண் யந்திரம் தேவைக்கு தொடர்பு கொள்க:-
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
காளி தேவியம்மன் மந்திராலயம்
ஹோட்டல்,சிற்றுண்டி உணவகம்,டீ கடை,பால் கடை,சிறிய பெட்டி கடைகள்,பலகார கடை,குளிர் பானக்கடை இவைகளில் வியாபாரம் விருத்தி செய்யும் பஞ்சாட்சர சக்கரம்:
ஹோட்டல்,சிற்றுண்டி உணவகம்,டீ கடை,பால் கடை,சிறிய பெட்டி கடைகள்,பலகார கடை,குளிர் பானக்கடை இவைகளில் வியாபாரம் விருத்தி செய்யும் பஞ்சாட்சர சக்கரம்:
கீழே உள்ள யந்திரத்தை செம்பு தகட்டில் யந்திர நியமன விதிப்படி வரைந்து,மடை வைத்து பூசை செய்து மந்திரம் 1 லட்சமுறை செபிக்க யந்திரம் உயிர் பெறும்.பிறகு லேமினேட் செய்து மாட்டி வைக்க,வியாபார முடக்கம்,நஷ்டம்,தடைகள்,போட்டி பொறாமைகள்,தோஷம் இவைகள் விலகி வியாபாரம் விருத்தியாகும்,லாபம் அதிகரிக்கும்.
பூசை செய்து உருவேற்றிய பஞ்சாட்சர யந்திரம் கிடைக்கும்.தேவைக்கு அணுகலாம்.
காளி தேவியம்மன் மந்திராலயம்,
போன்:9994741997
நன்றாக படிக்க,நினைவாற்றல் பெருக:
நன்றாக படிக்க,நினைவாற்றல் பெருக:
சிகப்பு துணி ஒன்றில் பெருஞ்சீரகத்தை இட்டு முடிந்து அதனை தலையனையின் அடியில் வைத்து உறங்கி வர படிப்பில் நாட்டமும் ஆர்வமும்,நினைவாற்றலும் அதிகரிக்கும்.
குழந்தைகள் நன்கு படிக்க தாயத்து தேவைப்படுவர்கள் அணுகலாம்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
காளி தேவியம்மன் மந்திராலயம்
தொழில் வியாபார வசிய ஆகர்ஷன மை:
தொழில் வியாபார வசிய ஆகர்ஷன மை:
மிக அரிதாக கிடைக்கூடிய,அரிய மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஆகர்ஷன மையை,எந்த தொழில் வியாபார ஸ்தாபனங்களில் வைத்து இருந்தாலே போதும்,தனம்(பணம்),ஜனம்(மக்கள்) இவற்றை ஆகர்ஷனம் செய்து முன்னேற்றத்தையும்,வளர்ச்சியையும்,லாபத்தையும் உண்டாக்கும்.பல பேர்கள் உபயோகித்து வெற்றி கண்டவை இவை.
பூஜிக்கப்பட்ட,வசிய ஆகர்ஷன மை தேவைக்கு அணுகவும்.
முன் பதிவு அவசியம்.பதிவு செய்து கொள்ளவும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
காளி தேவியம்மன் மந்திராலயம்
குழந்தைகளின் அழுகையை நீக்கும் மந்திரம் (பயம,திருஷ்டி விலக):
குழந்தைகளின் அழுகையை நீக்கும் மந்திரம் (பயம,திருஷ்டி விலக):
"ஓம் ஐம் க்ரீம் சிரீம் க்லீம் ஐம் மனசாதேவ்யை நமஹ"
கையில் கொஞ்சம் திருநீறை வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை செபித்து அந்த திருநீறை பயம் அல்லது கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டு அழும் குழந்தைகளுக்கு பூசிவிட உடனே குழந்தை அழுகையை நிறுத்தி விளையாட ஆரம்பிக்கும்.
பயம்,கண்திருஷ்டி,பாலகிரக தோஷம்,நிவர்த்தி மூலிகை தாயத்துக்கள் கிடைக்கும்.
காளி தேவியம்மன் மந்திராலயம்,
தொடர்புக்கு:9994741997
மாதர் வலையில் அகப்படாதிருக்க யந்திரம்:
மாதர் வலையில் அகப்படாதிருக்க யந்திரம்:
கீழேயுள்ள யந்திரத்தை காரீயத்தகட்டில் நியமன விதிப்படி வரைந்து,இதற்குரிய மந்திரத்தை 1008 உரு செபித்து தாயத்தில் அடைத்து ஆண்கள் அணிந்து கொள்ள தீய எண்ணம் கொண்ட மாதர் வலையில் அகப்படாமல் இருக்கலாம்.
பூஜிக்கப்பட்ட இந்த தாயத்து தேவைக்கு அணுகலாம்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
செல்வம் பெருகும் குபேர யந்திரம் வழிபாடு:
செல்வம் பெருகும் குபேர யந்திரம் வழிபாடு:
ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கில் நெய் தீபம் ஏற்றி குபேர படத்திற்கு தாமரைப்பூ மாலை அணிவிக்கவும்.
அதிர்ஷ்டம் தரும் இந்த குபேர யந்திரத்தை வெள்ளி அல்லது தாமிரம் அல்லது தங்கத் தகட்டில் கீற வேண்டும்,மந்திர உருவேற்றி,யந்திரத்தை சிகப்பு நிறப் பட்டுத் துணியில் மீது வைத்து பூசை செய்து வர செல்வம் பெருகும்,பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும்,பணச் சேமிப்பு உண்டாகும்,பிரபுக்களும் செல்வந்தர்களும் தேடி வந்து உதவுவார்கள்.
பூஜித்த,உருவேற்றிய குபேர யந்திரம் தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்,
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
பணப்புழக்கம் அதிகரிக்க:
பணப்புழக்கம் அதிகரிக்க:
மிகவும் சக்தி வாய்ந்த கீழ்க்கண்ட மந்திரத்தை தினசரி 60 முறை கூறி வர பணப்புழக்கம் அதிகரிக்கும்,தொழில் மேன்மையுறும்,வீடு,வாகன வசதிகள் உண்டாகும்.
"ஓம் தேவராஜாய வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தந்நோ இந்த்ர ப்ரசோதயாத்"
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
கற்பழியாதிருக்க யந்திரம்:
கற்பழியாதிருக்க யந்திரம்:
சில விஷகிருமிகளால்,கன்னிப் பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டு,வாழ்க்கையே கேள்வி குறியாகி விடுகிறது. இவற்றிலிருந்து பாதுகாக்க,காரீயத் தகட்டில் இந்த யந்திரத்தை வரைந்து,மாவிளக்கு,தேங்காய்,பழம்,புஷ்பம்,தாம்பூலம் நைவேத்தியம் செய்து ,இந்த மந்திரத்தை,"ஓம் வயிஷ்டனுவாயின் மதாயி புத்திரா பயிட்டுபயிட்டு சுவாஹா" உரு 108 செபித்து குளிசமாடி கட்டிக் கொள்ள கற்பழியாது பாதுகாப்பு கிடைக்கும்.
பூஜித்த தாயத்து தேவைக்கு அணுகவும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
காரிய சித்திக்கு கணபதி யந்திரம்:
காரிய சித்திக்கு கணபதி யந்திரம்:
காரீயத் தகடு அல்லது செம்புத் தகட்டில் இந்த யந்திரத்தை வரைந்து வைத்துக் கொண்டு தேங்காய்,பழம்,இனிப்பு,அவல் பொரி கடலை,சுண்டல்,வெற்றிலை பாக்கு,முதலானவை வைத்து தூபதீபம் கொடுத்து நைவேத்தியம் செய்யவும்.பிறகு "ஓம் ஆம் ஈ உம் வசி கஸ் கணபதயே நமஹா" என்று 1008 உரு வீதம் 12 நாட்கள் செபிக்க சித்திக்கும்.தகட்டினை சுருட்டி குளிசமாடி கட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்,சகல காரியங்களும் சித்தியாகும்.
பூஜிக்கப்பட்ட கணபதி யந்திரம் தேவைக்கு தொடர்பு கொள்க:
அருள் வாக்கு ஜோதிடர்,
காளி தேவியம்மன்,
போன்: 9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்,
email: sreesreekalidevi@gmail.com
web: kalideviamman.blogspot.com
நல்ல குரு அமைய பரிகாரம்:
நல்ல குரு அமைய பரிகாரம்:
முழு ஞானம் பெற்ற ஞானி தான் மறுபிறவியில் அரசமரமாக உண்டாகிறது.நல்ல குரு தேவை என்று நினைப்பவர்கள் வியாழக்கிழமை அதிகாலை மணி 4:00 முதல் 6:00 க்குள் மரத்தை தொடாமல் 108 முறை வலம் வந்து தூபம் தீபம் வைத்து,10 நிமிடம் தியானம் செய்தால் விரைவில் நல்ல குரு அமைவர்.
அருள் வாக்கு ஜோதிடர்,
காளி தேவியம்மன்
போன்:9994741997
email: sreesreekalidevi@gmail.com
website: kalideviamman.blogspot.com
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
பணப் பிரச்சினைகளை தீர்க்கும் அனுமன் மந்திரம்:
பணப் பிரச்சினைகளை தீர்க்கும் அனுமன் மந்திரம்:
ஒரு வளர்பிறை செவ்வாய்கிழமையன்று,அனுமன் சன்னதியிலோ அல்லது அரச மரத்தடியிலோ அமர்ந்து இந்த மந்திரத்தை 48 உரு அல்லது 108 உரு மன ஒருநிலையுடன் செபிக்க உங்களுக்குள்ள பணப்பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக குறையும்.அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க மிக நல்ல பலன்கள் கிட்டும்.
மந்திரம்:"ஓம் ஹ்ரீம் உத்தரமுஹே ஆதி வராஹாய பஞ்சமுஹி ஹனுமதே லம்லம் லம்லம் ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா"
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
email: sreesreekalidevi@gmail.com
website: kalideviamman.blogspot.com
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
ஆன்மீக முன்னேற்றத்திற்க்கு:
ஆன்மீக முன்னேற்றத்திற்க்கு:
ஓம் ஸ்ரீம் அகத்தீசாய நமஹ,
ஓம் ஸ்ரீம் லோபமுத்ரா தேவியே நமஹ,
என்று தினமும் 21 முறை செபித்து வர ஆன்மீகத்தில் முன்னேற்றமும்,கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.மேலும் குடும்பத்தில் நிம்மதியும்,சந்தோஷமும் உண்டாகும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
ஆடை ஆபரணங்கள் மற்றும் பொன் பொருள் சேர:
ஆடை ஆபரணங்கள் மற்றும் பொன் பொருள் சேர:
சிகப்பு துணியில் 11 உலர்ந்த பேரீட்ச்சைகளை முடிந்து வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் வைத்திருக்கும் இடத்தில் வைக்க பொன் பொருட்கள் சேரும்,சுகபோகங்கள் மேம்படும்.மாதம் ஒரு முறை பழையதை அகற்றிவிட்டு புதிதாக வைக்கவும்.இதை எந்த நாளிலும்,நேரத்திலும் செய்யலாம்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
அகத்தியர் அருளிய மஹாவிஷ்ணு மந்திரம்:
அகத்தியர் அருளிய மஹாவிஷ்ணு மந்திரம்:
சிறிதளவு விபூதியை எடுத்து இடது கையில் அல்லது செம்பு தட்டில் பரப்பி அதில் வளர்பிறைபோல் வரைந்து அதன் நடுவில்,"ஸ்ரீம்" என்று எழுதி அதனைச் சுற்றி ஓங்காரம் இட்டு பின்னர் திருநீற்றைப் பார்த்து,"மங் மங் சிறிங் சிம்" என்று 108 தடவைகள் செபிக்க வேண்டும்.இவ்வாறு செபிக்கப்பட்ட விபூதியை அணிவதால் மஹாவிஷ்ணு அருளும்,லட்சுமி கடாட்சமும் கிட்டும் என்கிறார் அகத்தியர்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
email:sreesreekalidevi@gmail.com
website: kalideviamman.blogspot.com
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்:
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்:
குறி பார்க் கேட்க,அருள் வாக்கு கேட்க,ஜோவி முத்து குறி பார்க்க,சித்தர்களின் ஆருட பிரசன்னம் பார்க்க,வெற்றிலை பிரசன்னம் பார்க்க,
சகல பிரச்சினைகளுக்கும் பரிகாரம் செய்ய,தீர்வு காண அணுகலாம்.
அருள் வாக்கு ஜோதிடர்,
காளி தேவியம்மன்,
போன்:9994741997, 9952230991.
email: sreesreekalidevi@gmail.com
website: kalideviamman.blogspot.com
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
தாந்த்ரீக பரிகார யந்திரங்கள்,தாயத்துக்கள் விவரம்:
தாந்த்ரீக பரிகார யந்திரங்கள்,தாயத்துக்கள் விவரம்:
பூஜிக்கப்பட்டு,சக்தியூட்டப்பட்ட இந்த யந்திங்கள்,தாயத்துக்கள் கிடைக்கும்.
12 ராசிக்கான யந்திரம்,
கணவன் மனைவி வசியம்,ஆண் பெண் வசியம்,நினைத்தது நடக்க,சர்வ ஜன வசியம்,எதிரிகள் வசியம்,உயர் அதிகாரிகள் வசியம்,தொழில் வியாபார விருத்தி,சகல காரிய சித்தி,நல்ல வேலை கிடைக்க,படிப்பு வர,கர்ப்பம் தரிக்க,எந்த நோயும் விலக,செய்வினை பேய் பிசாசு கண் திருஷ்டி விலக,வீடு கட்ட,செல்வம் சேர,பெருக,நிலைக்க,பணச்சேமிப்பு உயர,பைத்தியம் மனநோய் விலக,சர்வ தோஷம் விலக,திருமணம் நடக்க,வியாபாரம் நன்கு நடக்க,விவசாயத்தில் மகசூல் அதிகரிக்க,அதிர்ஷ்டம் உண்டாக,பண வரவும் லாபமும் உண்டாக,லோக வசியம்,குடும்ப ஒற்றுமை வசியம்.
இவற்றுக்குண்டான தாந்த்ரீக பரிகார யந்திரங்கள்,தாயத்துக்கள் தேவைக்கு அணுகவும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
காளி தேவியம்மன் மந்திராலயம்
இன்டர்வியூ(நேர்காணல் தேர்வில்) வெற்றி பெற எளிய பரிகாரம்:
இன்டர்வியூ(நேர்காணல் தேர்வில்) வெற்றி பெற எளிய பரிகாரம்:
இன்டர்வியூக்கு செல்லும் முன் ஏதேனும் ஒரு இனிப்புப் பொருளுடன் சிறிது பச்சை ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டு,ஒரு டம்ளர் மிதமான வெந்நீர் குடித்த பிறகு,"ஓம் நமோ நாராயணாய நம" என்று 108 உரு செபித்த பின் செல்ல வெற்றி கிடைக்கும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்.
நல்ல வேலை கிடைக்க,உயர் பதவி பெற,
பூஜிக்கப்பட்ட தாயத்துக்கள் தேவைக்கு அணுகவும்.
பேய் பிசாசுகள்,துஷ்டசக்திகள் விலக யந்திரம்:
பேய் பிசாசுகள்,துஷ்டசக்திகள் விலக யந்திரம்:
மனித உடலில் இவைகள் புகுந்துவிட்டால் கணவன் மனைவியும் ஒன்றாக சேர முடியாது,காரணமில்லாத பிரிவினை உண்டாகும்,எப்போதும் பிரச்சினை உண்டாகி கொண்டே இருக்கும்,அசைவ உணவில் அதிக விருப்பம்,அதிக கோபம் உண்டாகுதல்,தனிமையாக இருக்க தோன்றும்,இரவில் தூக்கமின்மை,வீட்டில் ஆள் நடமாட்டம் போல சத்தமும்,உருவமும் தோன்றும்,உட்புகுந்ததற்கான அறிகுறிகள் இது. ஒரு சுத்தமான செம்பு தகட்டில் நியமன விதிப்படி இந்த யந்திரத்தை கீறி அதற்கு வெண்பொங்கல்,சுண்டல்,தேங்காய் பழம்,வெற்றிலை பாக்கு நைய்வேத்தியம் செய்து,சிகப்பு அரளி மலர்களால் அலங்கரித்து,காய் வெட்டி,கருப்பு சேவல் பலி கொடுத்து தூபம் காட்டி,
மந்திரம்:"ஓம் நமசிவய நமஹ ஓம் ஐயும் கிலியும் மவ்வும் சவ்வும் சுவாஹா"
என 108 உரு செபிக்க யந்திரம் உயிர் பெறும்.பிறகு தகட்டை சுருட்டி இரும்பு தாயத்தில் அடைத்து கட்டிக் கொள்ள பேய்பிசாசுகள்,துஷ்டசக்திகள் விலகி விடும்.இதே யந்திரத்தை லேமினேட் செய்து வீட்டு வாசலில்மாட்டிக் கொள்ள பேய்பிசாசுகள்,துஷ்டசக்திகள் தொல்லைகள் அண்டாது.
பூஜித்த யந்திரம்,தாயத்து தேவைக்கு அணுகவும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
நினைத்தது நிறைவேற மகான் ஷீரடி சாய்பாபா யந்திரம்:
நினைத்தது நிறைவேற மகான் ஷீரடி சாய்பாபா யந்திரம்:
மகான் ஷீரடி சாய்பாபா யந்திரத்தை பௌர்ணமியன்று,நியமன விதிப்படி செம்பு தகட்டில் கீறி,அதற்கு பஞ்சோட்சார பூசை செய்து,கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 உரு செபிக்க சித்தியாகும்.
மந்திரம்"ஓம் ஸாயி ஸ்ரீஸாயி ஜெய ஜெய ஸாயி நமஹ"
பலன்:
இந்த யந்திரத்தை லேமினேசன் செய்து பாக்கெட்டில்,பர்சில் வைத்திருக்க சாய்பாபாவின் பூர்ண அருளும் ஆசியும் கிடைக்கும்,நினைத்தது நிறைவேறும்,தொழில்,வியாபாரம்,உத்தியோகம் விருத்தியாகும்,அற்புதங்கள் பல நிகழும்.யந்திரத்திற்கு தினமும் சாம்பிராணி தூபம் காண்பித்தாலே போதும்,
ஆன்மீக அன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 101 யந்திரங்கள் மட்டுமே,வருகிற பௌர்ணமியன்று தர ஏற்பாடு செய்துள்ளோம்.
சாய்பாபா யந்திரத்தின் விலை ரூ.2000/- மட்டுமே (பார்சல் சார்ஜ் உட்பட).
தேவைப்படுவர்கள் உடனே தொடர்பு கொள்க,
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்,
மகான் ஷீரடி சாய்பாபா யந்திரத்தை பௌர்ணமியன்று,நியமன விதிப்படி செம்பு தகட்டில் கீறி,அதற்கு பஞ்சோட்சார பூசை செய்து,கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 உரு செபிக்க சித்தியாகும்.
மந்திரம்"ஓம் ஸாயி ஸ்ரீஸாயி ஜெய ஜெய ஸாயி நமஹ"
பலன்:
இந்த யந்திரத்தை லேமினேசன் செய்து பாக்கெட்டில்,பர்சில் வைத்திருக்க சாய்பாபாவின் பூர்ண அருளும் ஆசியும் கிடைக்கும்,நினைத்தது நிறைவேறும்,தொழில்,வியாபாரம்,உத்தியோகம் விருத்தியாகும்,அற்புதங்கள் பல நிகழும்.யந்திரத்திற்கு தினமும் சாம்பிராணி தூபம் காண்பித்தாலே போதும்,
ஆன்மீக அன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 101 யந்திரங்கள் மட்டுமே,வருகிற பௌர்ணமியன்று தர ஏற்பாடு செய்துள்ளோம்.
சாய்பாபா யந்திரத்தின் விலை ரூ.2000/- மட்டுமே (பார்சல் சார்ஜ் உட்பட).
தேவைப்படுவர்கள் உடனே தொடர்பு கொள்க,
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்,
Saturday, 9 July 2016
செல்வம் சேர பரிகாரம்:
செல்வம் சேர பரிகாரம்:
தாமரைத் தண்டு திரியை பன்னீரில் நனைத்து காயவைத்து கன்னி மூலையில் நெய் ஊற்றி,விளக்கு ஏற்றி தீபம் வடக்கு நோக்கி எரிய வேண்டும்.
அதன் முன்பு பட்டுத்துணியில் அமர்ந்து,
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்"
என்று மனதார தினசரி 1008 உரு வீதம் 90 நாட்கள் செபித்து வர படிப்படியாக செல்வம் சேரும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
தாமரைத் தண்டு திரியை பன்னீரில் நனைத்து காயவைத்து கன்னி மூலையில் நெய் ஊற்றி,விளக்கு ஏற்றி தீபம் வடக்கு நோக்கி எரிய வேண்டும்.
அதன் முன்பு பட்டுத்துணியில் அமர்ந்து,
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்"
என்று மனதார தினசரி 1008 உரு வீதம் 90 நாட்கள் செபித்து வர படிப்படியாக செல்வம் சேரும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
வீட்டு விலக்கமாகாவதர்களுக்கு யந்திரம்:
வீட்டு விலக்கமாகாவதர்களுக்கு யந்திரம்:
கீழேயுள்ள யந்திரத்தை வெள்ளி அல்லது தாமிரத் தகட்டில் வரைந்து பால் பழம் புஷ்பம்,அவல் பொரி கடலை,மது மாமிசம் முதலியவைகள் வைத்து நிவேதனம் படைத்து
"மசி நசி" இந்த மந்திரத்தை 1008 உரு செபித்து கட்ட வீட்டு விலக்கு கோளாறுகள் அனைத்தும் விலகும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
கீழேயுள்ள யந்திரத்தை வெள்ளி அல்லது தாமிரத் தகட்டில் வரைந்து பால் பழம் புஷ்பம்,அவல் பொரி கடலை,மது மாமிசம் முதலியவைகள் வைத்து நிவேதனம் படைத்து
"மசி நசி" இந்த மந்திரத்தை 1008 உரு செபித்து கட்ட வீட்டு விலக்கு கோளாறுகள் அனைத்தும் விலகும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
கறுப்பு உப்பு பரிகாரம்:
கறுப்பு உப்பு பரிகாரம்:
கெட்ட கனவுகள்,நிம்மதியற்ற உறக்கம்,பேய் பிசாசு ஆவிகள் இவைகள் நீங்க,ஒரு வெள்ளைத்துணியில் இந்த கறுப்பு உப்பை இட்டு முடிந்து தலயனைக்கு அடியில் வைத்து உறங்கி வர மேற்கண்டவை விலகும்.தீய சக்திகளை ஓட்டும் வல்லமை கொண்டது இது.
பேய் பிசாசு,தீய சக்திகள் அனைத்தையும் விலக்கும்,பூஜிக்கப்பட்ட தாயத்து,மை தேவைக்கு அணுகலாம்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
கெட்ட கனவுகள்,நிம்மதியற்ற உறக்கம்,பேய் பிசாசு ஆவிகள் இவைகள் நீங்க,ஒரு வெள்ளைத்துணியில் இந்த கறுப்பு உப்பை இட்டு முடிந்து தலயனைக்கு அடியில் வைத்து உறங்கி வர மேற்கண்டவை விலகும்.தீய சக்திகளை ஓட்டும் வல்லமை கொண்டது இது.
பேய் பிசாசு,தீய சக்திகள் அனைத்தையும் விலக்கும்,பூஜிக்கப்பட்ட தாயத்து,மை தேவைக்கு அணுகலாம்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
கடன் விரைவில் அடைய எளிய பரிகாரம்:
கடன் விரைவில் அடைய எளிய பரிகாரம்:
செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் அதாவது பகல் மணி 12 முதல் 1:30 க்குள்,திருச்செந்தூர் முருகனை வேண்டிக் கொண்டு கடன் தொகையில் சிறு பகுதியோ அல்லது வட்டியோ கட்ட,வாங்கி கடன் விரைவில் அடையும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் அதாவது பகல் மணி 12 முதல் 1:30 க்குள்,திருச்செந்தூர் முருகனை வேண்டிக் கொண்டு கடன் தொகையில் சிறு பகுதியோ அல்லது வட்டியோ கட்ட,வாங்கி கடன் விரைவில் அடையும்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
காளி உபாசனை மந்திரம்:
காளி உபாசனை மந்திரம்:
காளி செபத்தை மனத்தினால் தியானித்து,
"ஓம் நமோ பகவதி காளி சாமுண்டிதேவி பைரங்கதேவி சுவாஹா"
இந்த மந்திரத்தை மூன்றுவேளையில் ஸ்நானஞ் செய்வித்து மஞ்சள் வஸ்திரந்தரித்து சுத்தமான இடத்திலிருந்து ஏழு நாளையில் 1008 உரு செபிக்க வேண்டும்.பெண்கள் முகம் பார்க்கப்படாது,ஏழு நாளும் தானே சமையல் செய்து சாப்பிட வேண்டும்.இந்தப்படி சுத்தாமயிருந்து ஜெபிக்கச் சித்தியாகும்.
இதனால் கவி பாடத் திறமையுண்டாகும்,எதிரிகள் சத்துருக்கள் இருக்க மாட்டார்கள்,பேய் பிசாசு யாவும் உபதேசித்தவர் பெயர் சொன்னாலே ஓடிவிடும்.தொழில் வியாபாரம்,உத்தியோகம் சிறப்பாக இருக்கும்.
காளி யந்திரம் வைத்து உபாசனை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பூஜிக்கப்பட்ட காளி யந்திரம் தேவைக்கு அணுகவும்.
அருள் வாக்கு ஜோதிடர்,
காளி தேவியம்மன்,
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
காளி செபத்தை மனத்தினால் தியானித்து,
"ஓம் நமோ பகவதி காளி சாமுண்டிதேவி பைரங்கதேவி சுவாஹா"
இந்த மந்திரத்தை மூன்றுவேளையில் ஸ்நானஞ் செய்வித்து மஞ்சள் வஸ்திரந்தரித்து சுத்தமான இடத்திலிருந்து ஏழு நாளையில் 1008 உரு செபிக்க வேண்டும்.பெண்கள் முகம் பார்க்கப்படாது,ஏழு நாளும் தானே சமையல் செய்து சாப்பிட வேண்டும்.இந்தப்படி சுத்தாமயிருந்து ஜெபிக்கச் சித்தியாகும்.
இதனால் கவி பாடத் திறமையுண்டாகும்,எதிரிகள் சத்துருக்கள் இருக்க மாட்டார்கள்,பேய் பிசாசு யாவும் உபதேசித்தவர் பெயர் சொன்னாலே ஓடிவிடும்.தொழில் வியாபாரம்,உத்தியோகம் சிறப்பாக இருக்கும்.
காளி யந்திரம் வைத்து உபாசனை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பூஜிக்கப்பட்ட காளி யந்திரம் தேவைக்கு அணுகவும்.
அருள் வாக்கு ஜோதிடர்,
காளி தேவியம்மன்,
போன்:9994741997
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
ஸ்ரீ காளி தேவி அம்மன் மந்திரலாயம்
ஏவல் பில்லி சூன்யம் செய்வினை,வைப்பு,வஞ்சனை,பேய் பிசாசு இவைகளை நீக்க, கணவன் மனைவி வசியம்,குடும்ப வசியம், தொழில் ஸ்தாபனங்களில் உள்ள கட்டுக்கள்,முடக்கங்களை உடைக்க விலக்க,செய்தொழில்,வியாபாரம் வளர்ச்சியடைய,லாபமும் அதிகரிக்க, குலதெய்வம்,இஷ்டதெய்வம் காக்க பேச, விவசாயத்தில் விளைச்சல் பெருக,புத்திரபாக்கியம் கிடைக்க,திருமண தோஷம்,தடை விலகி திருமணம் நடக்க,கோர்ட் கேஸ் வழக்குகள் வெற்றியாக,படிப்பில் போட்டித் தேர்வில் வெற்றி பெற,தகாத உறவுகளை பிரிக்க,எதிரிகள் பகைவர்கள் சத்துருக்கள் தொல்லைகள் நீங்க,செல்வம் பெருகி நிலைக்க,பண வரவு உண்டாக,சர்வ தோஷமும் விலக,முடக்கம் தடைகள்,தடங்கல்கள்,கட்டுகள் நீங்க,உயர் அதிகாரிகள் வசியம,லோக வசியம்,ஜன வசியம்,தொழில் வியாபார வசியம்,நல்ல வேலை கிடைக்க,சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தொடர்பு கொள்க:
ஸ்ரீ காளி தேவி அம்மன் மந்திரலாயம்,
போன்: 9994741997, 9952230991,
ஸ்ரீ காளி தேவி அம்மன் மந்திரலாயம்,
போன்: 9994741997, 9952230991,
Subscribe to:
Posts (Atom)