நல்ல குரு அமைய பரிகாரம்:
முழு ஞானம் பெற்ற ஞானி தான் மறுபிறவியில் அரசமரமாக உண்டாகிறது.நல்ல குரு தேவை என்று நினைப்பவர்கள் வியாழக்கிழமை அதிகாலை மணி 4:00 முதல் 6:00 க்குள் மரத்தை தொடாமல் 108 முறை வலம் வந்து தூபம் தீபம் வைத்து,10 நிமிடம் தியானம் செய்தால் விரைவில் நல்ல குரு அமைவர்.
அருள் வாக்கு ஜோதிடர்,
காளி தேவியம்மன்
போன்:9994741997
email: sreesreekalidevi@gmail.com
website: kalideviamman.blogspot.com
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
No comments:
Post a Comment