Friday, 15 July 2016

செல்வம் பெருகும் குபேர யந்திரம் வழிபாடு:


செல்வம் பெருகும் குபேர யந்திரம் வழிபாடு:
ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கில் நெய் தீபம் ஏற்றி குபேர படத்திற்கு தாமரைப்பூ மாலை அணிவிக்கவும்.
அதிர்ஷ்டம் தரும் இந்த குபேர யந்திரத்தை வெள்ளி அல்லது தாமிரம் அல்லது தங்கத் தகட்டில் கீற வேண்டும்,மந்திர உருவேற்றி,யந்திரத்தை சிகப்பு நிறப் பட்டுத் துணியில் மீது வைத்து பூசை செய்து வர செல்வம் பெருகும்,பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும்,பணச் சேமிப்பு உண்டாகும்,பிரபுக்களும் செல்வந்தர்களும் தேடி வந்து உதவுவார்கள்.
பூஜித்த,உருவேற்றிய குபேர யந்திரம் தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்,
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997

No comments:

Post a Comment