திருமூலர் அருளிய திருவம்பலச் சக்கரம்:
இறைவன் இறைவியோடு மந்திர வழிபாட்டி யந்திரத்தில் வீற்றிருக்கும் நிலையினை உணர்த்துவது திருவம்பலச் சக்கரம் ஆகும்.
மந்திர அரசாகிய சீபஞ்சாக்கரத்தில் அமைந்த சக்கரங்கள் பல.அவற்றுள் திருவம்பலச் சக்கரம் என்பது சித்தா சாயப்பெருவெளியில் ஆனந்தக் கூத்தாடும் அம்பல வாணப் பெருமான் அருட்சக்தியோடு மந்திர வடிவாய் நின்று நிலவும் யந்திரமாகும்.
இந்த யந்திரத்தை,நியமன விதிப்படி கீறி,குருவிடம் உபதேசம் பெற்று பூஜிக்க அஷ்டமாசித்துகளும்,அஷ்டகர்மங்களும் கைகூடும். நீயும் சித்தனவாய்,பக்தியும் முக்தியும்,சகலமும் சித்திக்கும் கிட்டும் என்கிறார் திருமூலர்.
பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டிய திருவலம்பலச் சக்கரம் தேவைக்கு தொடர்பு கொள்க,
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
காளி தேவியம்மன் மந்திராலயம்
No comments:
Post a Comment