Friday, 15 July 2016

வாலை பரமேஸ்வரி யந்திரம்:


வாலை பரமேஸ்வரி யந்திரம்:
மாந்திரீகத் துறை,ஜோதிட துறை,ஆன்மீக துறையில் இருப்பவர்கள் சித்தி செய்து கொள்ள வேண்டிய முதல் தெய்வம் ஆதிசக்தியின் வடிவம் 10 வயது சிறு பெண்குழந்தை வாலை தேவியே ஆகும்.
இவளை முறையாக 48 நாட்கள் விரதமிருந்து சித்தி செய்து கொண்டால் அநேக காரியங்கள் சாதிக்கலாம்.குறி சொல்லலாம்,முக்காலமும் சொல்லும் ஞானசக்தி கிடைக்கும்.ஜோதிட பிரசன்னம்,ஆலய பிரசன்னம் பார்ப்பவர்கள் இந்த தெய்வம் சொல்வதை கேட்டுதான் சொல்வார்கள்.
மூலமந்திரம்:"அரிஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா வாலைபரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி நமஹ நமஹ"
ஓம் வாலை சிங் வங் என் மனதிலும் வாக்கிலும் நின்று பேசு ஸ்வாஹா.
பூசை விதி:
இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் நியமன விதிப்படி எழுதி,தினமும் 1008 உரு வீதம் 48 நாட்கள் செபித்து பூசை செய்ய சித்தியாகும்.
இதனால் சகல காரியங்களையும் சாதிக்கலாம்,சாதகனுக்கு தன வசியம்,ஜன வசியம்,லோக வசியம் அனைத்தும் சித்திக்கும்.
பூஜிக்கப்பட்ட யந்திரம்,மந்திர தீட்சைக்கு தொடர்பு கொள்க.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
காளி தேவியம்மன் மந்திராலயம்

No comments:

Post a Comment