Friday, 15 July 2016

பணப் பிரச்சினைகளை தீர்க்கும் அனுமன் மந்திரம்:


பணப் பிரச்சினைகளை தீர்க்கும் அனுமன் மந்திரம்:
ஒரு வளர்பிறை செவ்வாய்கிழமையன்று,அனுமன் சன்னதியிலோ அல்லது அரச மரத்தடியிலோ அமர்ந்து இந்த மந்திரத்தை 48 உரு அல்லது 108 உரு மன ஒருநிலையுடன் செபிக்க உங்களுக்குள்ள பணப்பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக குறையும்.அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க மிக நல்ல பலன்கள் கிட்டும்.
மந்திரம்:"ஓம் ஹ்ரீம் உத்தரமுஹே ஆதி வராஹாய பஞ்சமுஹி ஹனுமதே லம்லம் லம்லம் ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா"
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
email: sreesreekalidevi@gmail.com
website: kalideviamman.blogspot.com
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்

No comments:

Post a Comment