அகத்தியர் அருளிய மஹாவிஷ்ணு மந்திரம்:
சிறிதளவு விபூதியை எடுத்து இடது கையில் அல்லது செம்பு தட்டில் பரப்பி அதில் வளர்பிறைபோல் வரைந்து அதன் நடுவில்,"ஸ்ரீம்" என்று எழுதி அதனைச் சுற்றி ஓங்காரம் இட்டு பின்னர் திருநீற்றைப் பார்த்து,"மங் மங் சிறிங் சிம்" என்று 108 தடவைகள் செபிக்க வேண்டும்.இவ்வாறு செபிக்கப்பட்ட விபூதியை அணிவதால் மஹாவிஷ்ணு அருளும்,லட்சுமி கடாட்சமும் கிட்டும் என்கிறார் அகத்தியர்.
அருள் வாக்கு ஜோதிடர்
காளி தேவியம்மன்
போன்:9994741997
email:sreesreekalidevi@gmail.com
website: kalideviamman.blogspot.com
ஸ்ரீ காளி தேவியம்மன் மந்திராலயம்
No comments:
Post a Comment